முகாம்களில் உள்ள அனாதைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவித்தொகை..
தடுப்பு முகாம்களில் வசித்து வரும் அனாதை குழந்தைகள் மற்றும் பிற குழந்தைகளுக்காக அரசாங்கம் ரூ.5000 மதிப்புள்ள உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உதவித் தொகை குழந்தைகளின் அடிப்படை தேவைகள், கல்விச் செலவுகள், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் மூலம் குழந்தைகள் சிறந்த வாழ்க்கை முறையை பெறுவதுடன், அவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான ஆதரவைப் பெறவும் வழிவகுக்கும். உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்ப செயல்முறை மற்றும் இதற்கான முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள நமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளலாம் லிங் கீழே உள்ளது👇👇
அஸ்வெசும தகவல்கள் 1️⃣ Join here
அஸ்வெசும தகவல்கள் 2️⃣ Join here
அஸ்வெசும தகவல்கள் 3️⃣ Join here


0 Comments