அஸ்வெசும கணக்கெடுப்புக்கு உங்களுடைய வீடுகளுக்கு அதிகாரிகள் இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இதை செய்யுங்கள்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட எண்ணூட்டு பணிகள் தற்போது வரை நடந்து கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நிறைய பேருடைய வீடுகளுக்கு அதிகாரிகள் கணக்கெடுப்புக்கு வரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
அப்படி உங்களுடைய வீடுகளுக்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதனை கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்து என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம்.
வீடுகளுக்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் : Click Here
அஸ்வெசும பெயர்ப் பட்டியல்: Click Here
மேலும் இது போன்ற தகவல்களைப் பெற எமது வட்ஸ்அப் குழுமத்தில் இணையுங்கள்👇

0 Comments